இடுகைகள்

அக்டோபர் 5, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றியின் ரகசியம்

படம்
’என்’ எழுத்து இகழேல் வெற்றியின் ரகசியம் யாரும் அறியா உலகத்திலே ...நாம் இருவரும் கைகோர்ப்போம் எங்கும் இருக்கும் இறையருளால் ...இனிதாய் மனம் களிப்போம்-நாம் ...இனிதாய் மனம் களிப்போம். யாரும் அறியாப் பொழுதினிலே ...ஒன்றாய் இணைந்திடுவோம் காற்றும் நுழையா இடத்தில் கூட ...காதலில் கனிந்திடுவோம்-நாம் ...காதலில் கனிந்திடுவோம். நித்திய உலகை கடந்தே இருவரும் ...நிலவுக்குள் நுழைந்திடுவோம் நிலவில் கூட இணைந்தே ஒன்றாய் ...நாடகம் நடத்திடுவோம்-நாம் ...நாடகம் நடத்திடுவோம். ஈருடல் ஓருயிர் அல்ல அல்ல ...ஓருடல் ஒருயிர் தான் நீயே நான் என, நானே நீயென ...புரிந்திடல் சுகமே தான்-இதைப் ...புரிந்திடல் சுகமே தான். -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் Email delivery powered by Google