இடுகைகள்

ஜூலை 31, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நான் எழுத்தாளராகி சம்பாதிக்க முடியுமா? Posted: 30 Jul 2012 01:41 AM PDT நான் எழுத்தாளராக முடியுமா? அப்படி ஆனால் சம்பாதிக்க முடியுமா? என் எழுத்துக்களை மக்கள் ரசிப்பார்களா? இவை உங்கள் கேள்விகள் என்றால் முடியும், ஆம் என்று தான் சொல்வேன். ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி ஆரம்பம் செய்வது என்று தெரியவில்லையா? நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி எழுதினாலே போதும். உதாரணமாக, தலையை உயர்த்திப் பாருங்கள். கடிகாரம் தெரிகிறதா? இப்போது அதைப் பற்றி எழுதுங்கள். அதாவது, குறைந்த நேரத்தில் அதிக வேலையை முடிப்பது பற்றி எழுதுங்கள். உங்கள் தலைப்பை வைத்து, ஏன், எப்படி, எதற்கு, யாருக்கு, எவ்வாறு போன்ற கேள்விகளை உருவாக்கினால் அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஒரு நல்ல கட்டுரையைத் தந்து விடும். சரி எழுதிவிட்டீர்கள். அதை எப்படி பிரபலப்படுத்துவது? அதனால் என்ன பயன்? அதில் எப்படி சம்பாதிப்பது? அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வீதி.காமில் உங்கள் எழுத்துக்கு பணம் தந்து உற்சாகப்படுத்துகிறார்கள். சுலபமாக அதே சமயம் நன்றாக எழுதுவது எப்படி ? என்ற இ