இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க

காய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க! இல்லைனா அவ்வளவு தான்! பொதுவாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது பெரும்பாலும் மொத்தமாக வாங்கி விடுவோம். இவற்றில் பல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. நமது வீடுகளில் உள்ள பல விஷயங்களிலும் அப்படி தான். வீட்டிற்கு வாங்கும் பொருட்களை நாம் பார்த்து பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம். அவ்வாறு வாங்க விடில் அவை நமது ஆரோக்கியத்தை தான் நேரடியாக பாதித்து விடும். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது ஆரோக்கியம் தான் முற்றிலுமாக பாதிக்கப்படும். கடையில் காய்கறிகளை வாங்கும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.   கத்தரிக்காய்   பொதுவாக கத்தரிக்காயை வாங்கும் போது அவற்றின் அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். மேலும், அவை மிகவும் முத்தி இருக்க கூடாது. அப்போது தான் அதன் சுவை கூடுதலாக இருக்கும்   மாங்காய்    பலர் மாங்காயை வாங்குவதற்கு பதிலாக மாம்பழத்தை வாங்கி விடுவோம். எப்போதும் அழுத்தி பார்த்தே பழங்கள

சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரியாகும்...

முருங்கை விதையை பொடியாக்கி இதுல கலந்து சாப்பிடுங்க... சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரியாகும்...                                                        முருங்கை மரத்தின் காய்களில் இருந்து கிடைக்கும் விதைகள் முருங்கள் விதைகள் ஆகும். இந்த முருங்கை விதைகள் பல வியாதிகளைக் கையாளும் விதமாக அறியப்படுகிறது, மற்றும் பல்வேறு நன்மைகளை ஒருங்கே கொண்டுள்ளது. முருங்கைக்காய் என்பது மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள். இந்திய சமையலில் மட்டுமல்ல பல வித அயல்நாட்டு உணவு வகைகளிலும் இந்த முருங்கைக்காயை பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த சமையலுக்கு ஒரு தனிச் சுவையைத் தரும் தன்மை முருங்கைக்காய்க்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். முருங்கைக்காயை சாப்பிட வேண்டாம் என்று நினைப்பவர்கள், ஒரே நேரத்தில் அதன் அத்தனை ஊட்டச்சத்துகளையும் பெற ஒரு மாற்று உணவாக இந்த விதைகளைத் தேர்வு செய்யலாம். இந்த விதைகளின் மருத்துவ தன்மைகள் ஏராளமாக உள்ளது. ஒரு விதை பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதால் இந்த பதிவைப் உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்கிறோம். முருங்கை விதைகளின் நன்மைகளைப் பற்றி மு

இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க

இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க நாள் முழுக்க அலுவலக வேலை, நம்முடைய தினசரி வாழ்க்கை முறை, உணவு, ஆரோக்கியம் என அத்தனை விஷயங்களும் நமக்கு மன உளைச்சலையும் அழுத்தங்களையும் மிக அதிகமாகவே தருகின்றன. இது சாதாரணமாக முடியக்கூடிய விஷயமெல்லாம் கிடையாது. சின்ன சின்ன மன அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நம்முடைய வாழ்க்கையை அவை காவு வாங்கிக் கொண்டே தான் இருக்கும். இந்த மன அழுத்தத்தால் ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை நம்முடைய உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அப்படி என்னென்ன உணவுகளின் மூலம் உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். மாம்பழம் உங்களுக்கு பிடித்த சிலவற்றை உங்களுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் மனதை உங்களை மீறி கட்டுப்படுத்துகிற பொழுது தான் அது மனதை இறுகச் செய்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதில் முக்கியமான ஒரு பழ வகை தான் மாம்பழம். மாம்பழத்தில் இருக்கின்ற பீட்டா கரோ