இடுகைகள்

பிப்ரவரி 7, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை பாடல் - கண்ணே கலைமானே

படம்
குழந்தை பாடல் - கண்ணே கலைமானே Posted: 06 Feb 2010 09:05 AM PST கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! பாசம் கொண்டோம் பண்பினை வளர்த்தோம் பைங்கிளி உனை நாம் கருத்தினில் நிறைத்தோம்! நீயொரு பிள்ளைகனி - லாஃபிரா பாத்திமா செல்லகிளி வசந்தங்கள் வாழ்த்தும் நேரமிது வாழ்வினில் சேரும் காலமது! கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! வாழும் வாழ்வில் வளங்கள் காண்பாய் வாழ்த்தும் பாடலில், மகிழ்ச்சியில் திளைப்பாய் உணர்வில் உயிராய் நீ - என்றென்றும் உள்ளத்தில் நிறைந்திடுவாய்! கண்ணே உன் முகத்தில் கவிதைகளே! காண்கின்ற கண்கள் ஒரு கோடியே!! கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: கண்ணே கலைமானே.. கன்னி மயிலென கண்டேன் உனை நானே.. அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்