இடுகைகள்

டிசம்பர் 30, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

படம்
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்... Posted: 29 Dec 2009 04:53 AM PST மனிதர்களின் உண்மை முகங்களை புரிந்து கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் நான் இந்த சச்சரவுகளை நினைக்கிறேன். முதலில், நான் புரிந்து கொண்டது, இங்கு இந்துபெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல; அதே போல இஸ்லாமியப் பெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அல்ல! பத்து பேர் சேர்ந்து ஒரு யானைப்பார்த்து பன்றி என்றால் அது பன்றியாகத்தான் தெரியும்; அது மனிதர்களின் மனப்பான்மை! பர்தா விஷயத்திலும் நிகழ்ந்தது இது தான்! பின்னூட்டத்தில் பொறுமையாக பதில் தந்திருக்கிறேன், ஆனாலும் காதையும் கண்ணையும் பொத்திக் கொண்டு கத்துபவர்களை என்ன செய்ய முடியும்??? பேஜ் இம்ப்ரஷன் அதிகரிக்க, ஒரே நாளில் ஃபேமஸாக என்று எதிர் தாக்குதல் நடத்தி இருப்பார்களோ! எந்தப்புறம் என்றாலும் கொம்பு சீவி விட ஒரு கூட்டம்! ஆனாலும், நான் பொறுமையாகத் தான் பதில் சொல்லி வந்தேன்! முந்திய என் பதிவில் இருக்கும் கவிதையின் உட்கருத்து கூட, பல பதிவர்கள் பல நேரங்களின் எனக்கு அளித்த பின்னூட்டத்தின் விளைவாகத் தான்! அசிங்கமாகத் திட்டி தனிமனிதத் தாக்குதலோடு வந்த