இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... Posted: 13 Jul 2010 01:14 PM PDT என் மகள் லாஃபிராவின் குழந்தைப் பருவத்தில் எழுதியது லாஃபு கண்மணியே ஆசை நடைபோடு உள்ளம் குளிர்ந்ததடி கண்ணே கண்ணுக்குள் நீதான் கருத்துக்குள் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் தேனானதே உன் வார்த்தைகள் சொல்...சொல்... (லாஃபு கண்மணியே) கன்னம் குழிய பேசினால், கன்னல் சாற்றின் ஞாபகம் சின்ன விழிகள் பார்க்கையில் மின்னல் தோன்றும் ஞாபகம் தன்னை மறந்த ராகத்தில் ஜோதியாகும் பூமுகம் தென்றல் வந்து வீசயில் தழுவி பார்க்கும் தேன்சுகம் வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே பூவில்லாமல் போனால் வாசமில்லை கண்ணே பூப்போலத்தான் உன் நேசமும் நில்...நில்...(லாஃபு கண்மணியே) வீசுகின்ற தென்றலும், உன்னை வாழ்த்தி வீசுமே பேசுகின்ற வெண்ணிலா உன்னை போற்றி பேசுமே பூமி பார்க்கும் வானமும் பூமழையாய் தூவுமே தாவுகின்ற மானினம் உன்னை கண்டு பாடுமே வாழுகின்ற வாழ்வில் வசந்தங்களும் வீசும் லாஃபிராமா கண்ணே ராகங்களும் பாடும் முத்தங்களும் தந்திடவா சொல்...சொல்...(லாஃபு கண்மணியே) -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: காதல் ரோஜாவ

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் திருமண பாடல் - அன்பே என் அன்பே.... Posted: 11 Jul 2010 07:11 AM PDT மணமகன்: ஹாமித் மணமகள்: சலூஜா சல்ஜாமா ஹாமித் உன்மடி சேர லண்டனை விட்டு வந்தார்…. இனிய தினத்தில் பொன்மலர் சூட புதிய வாழ்வைத் தந்தார்…… கண்ணில் கனவுகள் சேரும் – உம் நெஞ்சில் புதுகவி பாடும். அன்பில் மனம் இடம் மாறும் இனி வாழ்வினில் தொடர்ந்திடும் மலர் மணம்…. சா…பா… தந்த நறுமலர் நீயே தேன் தேன் சுவை ஊறிடும் தேனே! இன்று வாழ்க்கையில் சேர்ந்திடுவீரே! புகழ் நிறைந்திட இணைந்திடுவீரே!! இருவருமே சேர்ந்திடவே இனிமைகளும் கூடும். இறையருளும் வழிநெடுக புது உறவைச் சேரும்! பூ….பூ…. புது மஞ்சத்தினில் மணக்க, வாழ் நாள் என்றும் இன்சுவைகள் தொடர, அன்பு பொழிந்திட மகிழ்ந்திடுவீரே! நல்ல சாதனைக்கு வழியமைப்பீரே!! புது சுகத்தில் புவி மறக்க இனி தொடரும் இனிமை அந்தபுரத்தில் ஆட்சி அமைக்க, தரும் சுவையோ புதுமை! - சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… கண்களில

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி... Posted: 10 Jul 2010 12:02 PM PDT மணமகள்: சலூஜா மணமகன்: ஹாமித் மணநாள்: 23.05.2010 சலுஜாமா பைங்கிளி இணை ஹாமித் துணையினி சிரித்தாடும் மலர்கொடி சாய்ந்தாலே அவன்மடி இதழ் இரண்டும் கவிமொழி கனவோடு இவள்விழி மணம் வீசும் மலர் இனி…. புது வாழ்க்கை இந்நாளிலே, மணம் இனிக்க வருகிறதே! ஒரு தேவ குமாரனை நினைத்திதயம் உருகியதே!! புதுகவிதைகள் படித்திடுமே, கனவினிலே, கனவினிலே, அவனிருவிழி உனையிழுக்க மகிழ்ந்து நின்றாய் நனவினிலே, பொழியட்டுமே காதல் மழை அது தான் இனி எந்நாளும் சுவை சுவை!! கொம்புத் தேனாய் உன் வாழ்வினி இனித்திடுமே கனிந்திடுமே! மஞ்சம் நோக்கி உன்காலடி தயங்கிடுமே, தவித்திடுமே!! இரு மணங்களும் இணைந்திடவே பெருகிடுமே காதலலையே, புது உறவினி மலர்ந்திடவே பனி பொழியும் முதல் முறையே, மலர்கணைகள் மலர் தொடுக்க, பூஞ் சோலையில் உலாவி மகிழ்ந்திட!! - சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி (அனல் மேலே..) எந்த காற்றின் அல