இடுகைகள்

டிசம்பர் 25, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா?

படம்
உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா? நிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் ஆன்லைன் சைட் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது - அது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும். இதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லை

உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ?

படம்
உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ? ஹாய் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு  உங்களுடைய  ஜிமெயில் கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு. என்று பாப்போம் உங்களுடைய கணக்கு எங்கு ஓபன் செய்தாலும் உங்களுடைய மொபைல் நம்பர் 'கு SMS வடிவில் Code பெற்றுக்கொள்ள முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கினை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு செல்லுங்கள் Account Settings கிளிக் செய்து கொள்ளுங்கள் GET STARTED கொடுத்து உங்களுடைய pramery பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பாருங்க அதுக்கு பின்னர் Sign Option கொடுத்து 2-Step Verification கொடுத்து கொள்ளுங்கள் Start Setup கொடுத்து கொள்ளுங்கள் உங்களுடைய மொபைல் நம்பர் கொடுத்து உஞ்களுடைய Account கணக்கு பாதுகாப்பு கொடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் இப்ப உஞ்களுடைய ஜிமெயில் கணக்கு எங்கு ஒஎப்ன் செய்தாலும் உங்களுடைய மொபைல் SMS வடிவில் ஒரு Code வரும் அதை கொடுத்தால் மாத்திரம் உங்களுடைய கணக்கில் ஓபன் செய்து கொள்ள முடியும்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்! அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு போதுமா ன சிகிச் சைகளை எடுத்துக் கொள்ளாமல், தங்களுக்கு ள் புழுங்கிக் கொள்கின்றனர். ஆனால், இந்த பிரச்ச னையை மருத்துவரின் உதவியில்லாமல் வீட்டிலேயே சரிசெய்து விடமுடியும் என் பது தான் இங்கே நல்ல செய்தியாக உள்ளது. இயற் கை மூலிகைகளை அடிப்ப டையாக கொண்ட இந்த வழி முறைகளை பின்பற்று வதால், உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உருவா க்கிட முடியும். ஆண்களே! புரோஸ்டேட் வீக் கம் வராம இருக்கணும் ன்னா… இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்த க் கூடிய பிற மருந்துக ளை பயன்படுத்தும் முன்னதாக, இந்த இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய பிறப்புறுப்பு களின் தேவைகளையும், துணைவியாரையும் திருப் தி ப்படுத்துங்கள். இயற்கை வழிமுறைகள்

இறைவன் மீது நம்பிக்கை - ஒரு குட்டிக்கதை!

படம்
இறைவன் மீது நம்பிக்கை - ஒரு குட்டிக்கதை! ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள். எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்?" என்று. அதற்கு மனைவி சொன்னால் " கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் மிகவும் அன்புக்குரியவர்" என்று புன்னகையோடு பதிலளித்தாள். கனவனும் புன்னகையோடு "இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆ

வாட்டர் தெரபி water therapy ...!!

வாட்டர் தெரபி water therapy ...!! காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர். இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் ... இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம். வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வ