இடுகைகள்

பிப்ரவரி 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை

படம்
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை.                  

வியாபாரத் தந்திரம்!

படம்
சந்தையில் நெல்லிக்கனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான் ரவி. அவன் முன்னே நான்கு மூட்டை நெல்லிக்கனிகள் இருந்தன. ஆரம்பத்தில் மூட்டையிலுள்ள நெல்லிக் கனிகள் எல்லாம் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. நேரம் செல்ல, செல்ல அவனது வியாபாரத்தில் மந்தநிலை உருவானது. அதனை நினைத்துக் கவலையடைந்தான் ரவி. "இன்று வழக்கத்திற்கு மாறாகச் சந்தையில் நல்ல கூட்டம் இருக்கிறது. ஆனால், என் நெல்லிக்கனிகள் விறுவிறுப்பாக வியாபாரம் ஆக வில்லையே...' என்று கவலையடைந்தான். ரவியின் எதிர் கடையில் சேகர் இருந்தான். அவன் தன்னிடம் உள்ள நெல்லிக் கனிகளை எல்லாம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் விற்பனை செய்து கொண்டிருந்தான். "நெல்லிக்கனியை நம்மிடம் ஒருவர் கூட வாங்க வரவில்லையே. எல்லாரும் சேகரின் கடையிலேயே வாங்குகிறார்களே. என்ன காரணமாக இருக்கும்? இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்' என்று நினைத்தான் ரவி. உடனே கடையை விட்டு வெளியே வந்தான். எதிரே சேகரின் கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் நெல்லிக் கனிகளை வாங்கிச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தினான். ""நீங்கள் எல்லாரும் அந்தக் கடைய

Good news

படம்
                 

ரேஷன் கடைகளில் முறை கேடா

படம்
ரேஷன் கடைகளில் முறை கேடா

முதலாளி vs தொழிலாளி

முதலாளி vs தொழிலாளி ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம். உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா.. “தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..” ____________________________________________________________________ ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி. அவராலே செய்யமுடியலேன்னா…..” நேரம் இல்லே..” ____________________________________________________________________ எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா…” முட்டாள்தனம்” அவர் பண்ணினா..” அவரும் மனுஷந்தானே..கடவுளா..?” ___________________________________________________________________ நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்” அவர் செஞ்சா..” முன்னுதாரணம்” ___________________________________________________________________ நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா..”பிடிவாதம்” அவர் அப்படி நெனைச்சா…” கொள்கையில் உறுதி..” ___________________________________________________________________ நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா..” காக்கா பிடிக்கறீங்க.” அவர

Good News

படம்
                 

பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விடயங்கள்..!

படம்
பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விடயங்கள்..! பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்பு என்பது தாயின் மறுபிறவி என கூறுவோம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை. குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரிந்திருப்பது அவசியம். ஆனால் புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள சில ஆச்சரியமான விடயங்கள் உள்ளது. கொழு கொழு “மே” குழந்தை பிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும். தாயின் வாசனை பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளும். கருவில் கேட்கும் திறமை தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியும். நல்ல விடயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விடயங்களாகும். சுவை தெரியாது பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாது

உண்மையாக உழைப்பர்

படம்
முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான். அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது.. ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான். அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன். அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை

தந்தை என்பவர்

படம்
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.. 2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.. 3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..! 4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..? 5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! 6. தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..! "தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.

கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய்

படம்
பலருக்கு தெரிந்தது தான் , தெரியாத சிலருக்காக பகிரவும் (மனமிருந்தால்) உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள். எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர். முகவரி :- N.S.நாராயணமூர்த்தி, நரசிபுரா, அனந்தபுரா, சகாரா வழி, சிமோகா, கர்நாடகா . போன் -08183258033 முடிந்த வரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள். மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால், முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள். Youtubeல் http:// http://www.youtube.com watch?v=76819p5O IJY www.youtube.com

இட்லி சாப்பிடுங்கள்!

படம்
இட்லி சாப்பிடுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தி

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!

படம்
புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர்