இடுகைகள்

மே 18, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதை அதிரவைத்த காதல் கதை !!!

படம்
  hai friends,   மனதை அதிரவைத்த காதல் கதை !!!             ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட   தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.   உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.    அதன் பிறகு அவர்கள்   அந்த்க் காதலை ஏற்றுக்   கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப்   பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர்   மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்   திருமணம் செய்ய முடிவு செய்தனர்.   திருமணத்திற்குத