இடுகைகள்

டிசம்பர் 24, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பதிவர் சந்திப்பில் நான் பேசியவை

படம்
பதிவர் சந்திப்பில் நான் பேசியவை Posted: 23 Dec 2009 06:19 AM PST பதிவர் சந்திப்பில் நான் பேசியவற்றையும் இன்னும் பிறர் பேசியவற்றையும் அழகாக ரெக்கார்டு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நன்றி! அதன் முழு ஒலிநாடாவையும் http://erodetamizh.blogspot.com/ என்ற வலைப்பூவின் மூலமாகக் கேட்கலாம். நான் பேசியவற்றை இந்த லின்க்கை க்ளிக் செய்தால் கேட்கலாம். சுமஜ்லாவின் பேச்சு -சுமஜ்லா. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! கால பாதையில்... Posted: 23 Dec 2009 03:40 AM PST பற்பல திக்கிலிருந்து ஒன்று சேர்ந்தோம், சொற்களால் இதய ரகசியத்தைப் பகுத்தோம்! பொற்கனவை பூட்டி வைத்து புன்னகைத்தோம், கற்பனையில் சிறகில்லாமலே பறந்து திரிந்தோம்! விண்ணோடு விளையாடி களித்திருந்தோம், மண்ணோடு கதைபேசி மகிழ்ந்திருந்தோம்! பொன்னையும் தூசாக மிதித்துவிட்டு, கண்ணாக நன்நட்பை காத்து நின்றோம்! வந்தது வேறு திசையிலிருந்து என்றாலும் சந்தம் சேர்ந்து பாடினோம் கல்விப்பாதையில்! சொந்தம் விலகி பந்தம் மறந்து கைவிட்டாலும் இந்த உறவு என்றும் தொடரும் காலப்பாதையில்!! -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும்