இடுகைகள்

ஜனவரி 7, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரைஞாண் கயிறு

மருத்துவ ரகசியம்!. அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட் ... டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம். ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண் கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண்

யோசி சிந் தி த் து பா ர்

படம்

இவ்ளோ நடந்தும் நாய்க்கு ஒன்னும் ஆகலயா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப்பார்த்தார். ... அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?.. "முதலில் செல்வது எனது மனைவி." "என்ன ஆயிற்று அவருக்கு?" எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது., இரண்டாவது பிணம்?" அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது., உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?" அதற்கு அவர் சொன்னார், வரிசையில் போய் நில்லுங்கள்... பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

ஐந்தறிவு ஜீவன்கள்

படம்
ஐந்தறிவு ஜீவன்கள் மனிதனைவிட பாசத்தில் ஒருபடி உயர்ந்தவை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.... கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காளை மாடுகள் ரோட்டில்முட்டி மோதி விளையாடித்திரிந்தன. ... அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது. மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர். விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார

1ஜி(1G), 2ஜி(2G) , 3ஜி(3G) ,

படம்
1ஜி(1G), 2ஜி(2G) , 3ஜி(3G) , 4ஜி(4G) என்றால் என்ன? மொபைல் தொழில்நுட்பம் புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு வளர்ந்து கொண்டே உள்ளது.மொபைல் இல்லாத ஒருவரை பார்க்கவே அரிதாக இருக்கும் அளவுக்கு மொபைல்-ம் அதன் தொழில்நுட்பமும் வளர்த்துள்ளது.மொபைல் தொழில்நுட்பத்தின் ஆரம்பம் மற்றும் பின்வந்த ஒவ்வொரு தலைமுறையிலும் என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட்டன என பார்ப்போம். 1ஜி(1G) (First Generation): (1981) 1ஜி என்பது முதல் தலைமுறை தொழில்நுட்பம். 1G ஒரு அனலாக் சிக்னல் .1G-ல் அனலாக் டிரான்ஸ்மிஷன்(analog transmission) நுட்பம் குரல் சமிக்ஞைகளை(Voice Signals) கடத்த பயன்பட்டது. இதில் AMPS(Advanced Mobile Phone System) ,Total Access Communication System (TACS & Extended TACS ,Narrowband TACS,Japanese TACS),Nordic Access Communications (NMT)450 & 900), C-NETZ, Radiocom2000, Radio Telephone Mobile System (RTMS), Nippon Telephone & Telegraph என்று வெவ்வேறு தரங்களில்பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம் (frequency modulation) நுட்பம் குரல்

குழந்தையை நேசித்தல்

படம்
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !! பிடித்த விளையாட்டு சாமான்களையோ பிடித்த உணவுப்பொருட்களையோ ... விலையுயர்ந்த ஆடைகளையோ குளிர் சாதன வசதி நிறைந்த வகுப்பறையின் நுழைவு சீட்டையோ வாங்கித்தருவது மட்டும் அல்ல ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !! சுயத்தை துறந்து தலையை குணிந்து முதுகுத்தண்டை வளைத்து நீங்களே ஒரு விளையாட்டு பொருளாக மாறுவது அவர்கள் ஏறி,இறங்கி ,தொங்கி விளையாட ஒரு மரமாக மாறுவது மரமாக மாறிய பின் கிளைகளின் நிழலில் அமரவைத்து அவர்கள் சொல்கிற கதைகளை எல்லாம் முடியும் வரை கேட்பது அவர்கள் கடிக்கும்போது இனிப்பாகவும் பிடிக்கும்போது கைக்குள் அடக்கமாகவும் மாறுவது ஒரு குழந்தையை நேசித்தல் என்பது நீங்கள் க்ற்றறிந்ததை ,தெரிந்ததை நல்லதை மட்டும் கற்றுக்கொடுப்பது அல்ல அவர்கள் க்ற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றை நீங்கள் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுப்பது ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !! உங்களின் குழந்தையை மட்டும் நேசித்தல் அல்ல ?? !! ..

அதிவேக இண்டர்நேர்ட்

அதிவேக இண்டர்நேர்ட் வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!! எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் ... தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோர