எனக்காக தானே எழுதின

என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க...

1.சாப்பிடியாடா செல்லம்..
2.உன்னோட எஸ்.எம்.எஸ்.ரொம்ப நல்லா இருந்ததுடா..எனக்காக தானே எழுதின..
3.உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தெரியுமா..
4.இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை ரொம்ப சூப்பர்..நான் நாளைக்கு அதே கலர்தான் சுரிதார் போடப்போறேன்..
5.கேன்-டீன்ல மீட் பண்ணலாம்டா செல்லம்..
6.தியேட்டருக்கு போலாமாடா.
7.படிக்கும் போது கூட புத்தகத்துல உன் முகம் தெரியுதுடா..
8.என்னோட பர்ஸ்ல எப்போதுமே உன் போட்டா இருக்கு தெரியுமா..

இன்னும் இதுபோல நிறைய இருக்கு..


******************************


நகைச்சுவை:-

காதல் என்பது..

"வேட்டைக்காரன்" பட டிரெயிலர் மாதிரி..

பார்க்கதவன் பார்க்க துடிப்பான்..

பார்த்தவன் சாகத்துடிப்பான்...


******************************


தத்துவம்:-
காதல் வர காரணம் கண்கள்..
கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்..
பெண்களின் இதயம் ஒரு செங்கல்..
அதை உடைக்க முடியாமல் தவிப்பது ஆண்கள்..


******************************


கவிதை:-
அத்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.


******************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!